சென்னை: சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணமடைந்தார். புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸ் பிடித்தது. குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ், பட்டினம்பாக்கம் விக்னேஷை போலீஸ் விசாரித்தது. விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். உயிரிழந்த விக்னேஷின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது….
The post சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்..!! appeared first on Dinakaran.